Saturday, February 21, 2015

தவிக்குதடி!!

உன்னைப் பார்க்கின்ற
எதிர்பாராத்
தருணங்களில்
ஒரு நொடியாவது
கலங்குகின்ற என்
கண்களைப்
பார்த்து
மனந் திருந்தி
என்னை
ஏற்றுக்
கொள்ளமாட்டாயா யென
இன்னமும்
ஏங்கித் தவிக்கிறதடி
என் மனம்!!

No comments:

Post a Comment